என் மன உணர்வுகளை எழுத்துக்களில் கோர்த்து வீதி வலம்விடுகிறேன்
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
போதிமரம்
மலரும் நினைவாக பல நூறு ஆண்டுகளுக்குப்பின் தான் ஞானம் பெற்ற போதிமரத்தை காண ஆர்வமாய் வந்தான் புத்தன் நான்கு வழி சாலையில் என்றோ காணாமல் போயிருந்தது போதிமரம்
Comments
Post a Comment