நீ

சுவரோர பல்லி ,இரை தேடும் கோழி
வாலாட்டும் நாய் ,குருவி
மரம் செடி கொடி
இவை அனைத்துடனும் -ஆத்மார்த்தமாய்
உன்னால் மட்டுமே பேசமுடிகிறது - ஆனால்
எங்களால் அருகில் இருப்பவனுடன் கூட
சம்பிராதயதிற்கு கூட பேச முடியவில்லை



Comments

Popular Posts