நீ மற்றும் நான்

அடங்கா பெருங்கோவம் 
மறக்க இயலா நெடுந்துயர் 
கை உதறி விலகிச்செல்லும் புறக்கணிப்பு 
ஆற்றமுடியா பெரும் விரக்தி -இவை அனைத்தையும் 
மழைக்குமுன் வரும் சாரலாய் 
மெல்லிய புன்னகையால் 
நிரப்பிச்செல்கிறாய் - ஆனால் நானோ 
இனம் காண முடியாமல் 
குழம்பி தவிக்கிறேன்

Comments

Popular Posts