என் மன உணர்வுகளை எழுத்துக்களில் கோர்த்து வீதி வலம்விடுகிறேன்
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
எதார்த்தவாதி
புத்தக கண்காட்சியில் பல நூறுகளுக்கு வாங்கி குவித்த கதை கவிதையின் பிரமிப்பில் மூழ்குகையில் இந்த பணத்திற்கு வீட்டு வாடகையோ ஒரு கோடிங் புத்தகமோ கொடுத்தோ வாங்கியோ இருக்கலாம் என்கிறான் உள்ளிறிருக்கும் எதார்த்தவாதி
Comments
Post a Comment