என்ன செய்ய நான்

தேர்ந்தெடுத்த 
ஒற்றை வார்த்தைகளால் 
மனக்கொலை செய்கிறாய் - உனை 
சிறந்த பேச்சாளன் என்று உச்சிமுகரவா 
இல்லை 
உயிர்வதை செய்பவன் என்று வஞ்சம் தீர்க்கவா

Comments

Popular Posts