ஒவ்வொரு மனிதனும்

ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளே தான் தான் சிறந்தவன் என்றே சிந்திக்கிறான் 
அதனால் அடுத்தவனை சந்திக்கையில் தன்னிலை உணர்த்த அவனை அவமதிக்கிறான்

Comments