Skip to main content
Search
Search This Blog
மனவெளி
என் மன உணர்வுகளை எழுத்துக்களில் கோர்த்து வீதி வலம்விடுகிறேன்
Share
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
Labels
கவிதை
May 12, 2015
அவரவர் தேவை
ஒட்டு மொத்த உலகும்
அழிந்தொழிந்த பின்
எஞ்சி இருக்கும் என்னிடம்
என்ன கேட்பாய் - நமத்துப்போன
சிகரட்டிற்கு
சிறிது தீக்கங்கு இருக்கிறதா என்று
கேட்பேன்
அவரவர் தேவை அவரவருக்கு
Comments
Popular Posts
May 01, 2014
இடு காடு
April 09, 2014
குரங்கும் பூமாலையும்
Comments
Post a Comment