Skip to main content
Search
Search This Blog
மனவெளி
என் மன உணர்வுகளை எழுத்துக்களில் கோர்த்து வீதி வலம்விடுகிறேன்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
கவிதை
June 03, 2015
வாழ்வின் தீர்க்க தரிசனங்கள்
இந்த திண்ணையோரம்
வலுவிழந்து
ஒன்டிச் சாய்ந்திருக்கும்
முதியோர்
கண் முன்னே நிற்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்
வாழ்ந்து முடித்த விட்ட
வாழ்வின் தீர்க்க தரிசனங்கள்
Comments
Comments
Post a Comment