என் மன உணர்வுகளை எழுத்துக்களில் கோர்த்து வீதி வலம்விடுகிறேன்
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
அவன்
மேடையில்
அவரவர் விருப்பங்கள்
அழகியல் கவிதைகளாய்
படைப்பாளிகளின் வாயிலாக
தரையில்
வெய்யிலுக்கு பந்தலில் ஒதுங்கியவன்
காற்று கலைத்த ஆடை ரசிப்பவன்
சுண்டல் ,சுக்கு காப்பி விற்பவன்
இவர்களுடன்
நாகரீகம் தெரியாமல்
ஒரு ஒரு வார்த்தைக்கும்
கை தட்டி ஆரவாரிப்பவன்
Comments
Post a Comment