என் மன உணர்வுகளை எழுத்துக்களில் கோர்த்து வீதி வலம்விடுகிறேன்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
புத்தக கண்காட்சி
புத்தக கண்காட்சியில் இஸ்லாமும் இந்துவும் பெரியாரும் அருகருகே கடைவிரித்து கருத்துக்களை காசுக்கு விற்றுக்கொண்டிருந்தார்கள் ஆனால் அதிகமாய் விற்றதென்னவோ முப்பது நாளில் தமிழில் பேசுவதெப்படி ? எளிய ஆங்கில உரையில் எனும் புத்தகமே .
Comments
Post a Comment