வன்மம்

சாலை ஓரம் 
தேங்கி கிடக்கும் மழை நீரை 
பாதசாரியின் மேல் இறைத்து செல்வதில் 
இருக்கிறது - அவனவன் 
மனதில் உள்ள வன்மம்


Comments

Popular Posts